About Me

நான் சுமார் முப்பது வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சியிலும்.தொழில்முறை ஜோதிடராகவும் இருக்கிறேன்.மலேசியா-சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பத்து வருடம் தங்கி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு.

நக்கீரன் வார இதழ் வெளியிடும் பாலஜோதிடம் -இதழில் தொடர்ந்து ஆய்வு கட்டுரைகள் எழுதி வருகிறேன்.ஒவ்வொரு வருடமும் குரு மற்றும் ராகு-கேது-சனி பெயர்ச்சிகள் எழுதி வருகிறேன். அது மட்டுமின்றி குருவருள் ஜோதிடம் -ஜோதிடஅரசு-மாதஜோதிடம் -ஞானசிந்தாமணி-போன்ற மாத ஜோதிடம் இதழ்களிலும் எழுதி வருகிறேன்.

வளமுடன்-நலமுடன் வாழ சித்தர்கள் சொன்ன ரகசிய மந்திரங்கள் என்ற நூல் வெளியிட்டுள்ளேன்.பகுத்தறிவு பார்வையில் மூடநம்பிக்கையின்றி நேர்மையான வழியில் உண்மையான தெய்வ்வழிகாட்டுதலுடன் ஜோதிடம் சொல்வது என் வழக்கமாகும்.


                      அன்புடன் ஆஸ்ட்ரோ சிவம்

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates